Also Watch
Read this
Posted on: Oct 04, 2024 09:41 AM
By: Srini Vasan

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கொலு கண்காட்சியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். நவராத்திரி விழாவை ஒட்டி நவராத்திரி கொலு பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ராஜ்பவன் இமெயில் மூலமாக விண்ணப்பிக்கும் பொதுமக்கள், வரும் 12-ம் தேதி வரை நடைபெறும் இந்த கொலு கண்காட்சியில் பங்கேற்கலாம் என ஆளுநர் மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved