news-tamil-logo

3/16/2026, 1:42:06 AM

news-tamil-logo
more
Home districtnews தொடர் கனமழையால் நிரம்பிய கோவில்பதாகை ஏரி.. உபரிநீர் வெளியேறி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்
tv

Also Watch

tv

Read this

தொடர் கனமழையால் நிரம்பிய கோவில்பதாகை ஏரி.. உபரிநீர் வெளியேறி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

ஆவடி - திருவள்ளூர்

Posted on: Oct 17, 2024 02:41 AM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள கோவில்பதாகை ஏரி நிரம்பி வெளியேறிவரும் உபரிநீரில் சிறுவர்கள் குளியல் போட்டும், மீன்பிடித்தும் விளையாடி வருகின்றனர்.

கோவில்பதாகை ஏரியின் உபரிநீர் கணபதி அவென்யூ வழியாக வெளியேறி வருவதால் குடியிருப்புகளை மார்பளவு தண்ணீர் சூழ்ந்துள்ளதோடு, ஆவடி - செங்குன்றம் சாலையில் இடுப்பளவு தண்ணீர் செல்வதால் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் வெள்ளனூர், மோரை, கண்ணியம்மன் நகர், அரக்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மக்கள் சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றி சொந்த ஊர்களுக்கு செல்லும் சூழல் உருவாகி உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
11 hrs 11 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved