Also Watch
Read this
By: Web Team

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜிங்கல்கதிரம்பட்டி கிராமத்தில், தென்னந்தோப்பில் சேற்றில் சிக்கிய டிராக்டரை மீட்க சென்ற 2 ஜேசிபி இயந்திரங்களும் 8 அடி ஆழ சேற்றில் சிக்கிக் கொண்டன.
இதையடுத்து ஹிட்டாச்சி இயந்திரம் வரவழைக்கப்பட்டு, சேற்றில் சிக்கிய வாகனங்கள் 10 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved