news-tamil-logo

3/14/2026, 7:58:10 PM

news-tamil-logo
more
Home districtnews 30 நொடியில் 45 செங்கற்களை உடைத்த அரசு பள்ளி மாணவி.. உலக சாதனையாக அங்கீகரித்த ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்
tv

Also Watch

tv

Read this

30 நொடியில் 45 செங்கற்களை உடைத்த அரசு பள்ளி மாணவி.. உலக சாதனையாக அங்கீகரித்த ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்

தொட்டியம், திருச்சி

Posted on: Oct 26, 2024 09:54 AM

36

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
32

திருச்சி மாவட்டம் தொட்டியம் அரசு பள்ளி மாணவி, 30 நொடியில் 45 செங்கல்களை உடைத்து சாதனை படைத்தார்.

தொட்டியம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்1 படிக்கும் ஸ்ரீமதி, 30 நொடியில் இரண்டு கிலோ எடையுள்ள 45 செங்கற்களை உடைத்தார்.

இதனை உலக சாதனையாக அங்கீகரித்து ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட் அமைப்பு சான்றிதழ் வழங்கியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
4 hrs 4 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved