Also Watch
Read this
Posted on: Dec 11, 2025 06:22 AM
By: Web Team

திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலின் எல்லை காவல் தெய்வமான துர்க்கை அம்மன் கோவிலில் இத்தாலி நாட்டை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோயில் வளாகத்தில் அமர்ந்து பக்தி பாடலை பாடி மனமுருக சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved