ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 57,000 கன அடியாக அதிகரிப்பு,நேற்று மாலை விநாடிக்கு 50,000 கன அடியாக இருந்த நீர் வரத்து மேலும் அதிகரிப்பு,கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரித்துள்ளதால் காவிரியில் நீர் வரத்து உயர்வு,காவிரி ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரிப்பதால் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை நீடிக்கிறது.