news-tamil-logo

3/19/2026, 10:26:42 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தொடர் கனமழையால் செய்யாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. 500 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்
tv

Also Watch

tv

Read this

தொடர் கனமழையால் செய்யாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. 500 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

செய்யாறு, திருவண்ணாமலை

Posted on: Oct 20, 2024 01:25 PM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
46

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே தொடர் கனமழையால், சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் கொட்டித்தீர்த்து வரும் கனமழையால், செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆவணியாபுரம் அணைக்கட்டு அருகே கொருக்காத்தூர் செல்லும் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு, விளைநிலங்களில் வெள்ளம் புகுந்தது.

கொருக்காத்தூர், மணலவாடி, நாவல்பாக்கம், பில்லாந்தி, வண்ணாத்தாங்கல், தேவானூத்தூர் ஆகிய கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

1
15 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved