news-tamil-logo

3/15/2026, 7:27:41 AM

news-tamil-logo
more
Home districtnews சுதந்திர போராட்ட வீரர் எத்தலப்பர் திருவுருவ நிலை திறப்பு.. முதலமைச்சர் மு,க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறப்பு
tv

Also Watch

tv

Read this

சுதந்திர போராட்ட வீரர் எத்தலப்பர் திருவுருவ நிலை திறப்பு.. முதலமைச்சர் மு,க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறப்பு

உடுமலை, திருப்பூர்

Posted on: Oct 10, 2024 01:32 AM

17

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
உடுமலை, திருப்பூர்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அமைக்கபட்டுள்ள சுதந்திர போராட்ட வீரர் எத்தலப்பர் திருவுருவ சிலை மற்றும் மணிமண்டபத்தை திறந்து வைத்ததை அப்பகுதி மக்கள் தேவராட்டமாடி உற்சாகமாக கொண்டாடினர்.

நகராட்சி அலுவலகம் அருகில் நிறுவப்பட்டுள்ள எத்தலப்பர் திருவுருவ சிலையினை, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சியின் வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதனையொட்டி, அங்கு அங்கிருந்த மக்கள் பட்டாசு வெடித்தும், தேவராட்ட நடனமாடியும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
15 hrs 33 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved