எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் தனக்கு நயன் தாரா பக்கபலமாக இருப்பதாக இயக்குநரும் அவரது கணவருமான விக்னேஷ் சிவன் புகழாரம் சூட்டினார். மதுரையில் ஃபெமி9 நாப்கின் நிறுவன கொண்டாட்டத்தில் விக்னேஷ் சிவன் - நயன் தாரா தம்பதி கலந்துகொண்டனர். இதில் பேசிய விக்னேஷ் சிவன், நயன் தாரா தன் மீது வைத்துள்ள பாசம் தான் தன்னை ஊக்கப்படுத்துவதாக கூறினார்.