news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 3 நாட்களாக பெய்த கனமழையால் நெற்பயிர்கள் சேதம்
tv

Also Watch

tv

Read this

3 நாட்களாக பெய்த கனமழையால் நெற்பயிர்கள் சேதம்

திருவள்ளூர், காட்டூர்

15

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVL Katur paddy damaged

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த காட்டூர் பகுதியில் 3 நாட்களாக பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 250 ஏக்கரிலான நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

வயல்வெளியில் மழைநீர் குளம்போல தேங்கியிருப்பதால் அதில் நெல்மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளன. வேளாண் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, சேதமடைந்த நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு பரித்துரைக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Link
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதி தேரோட்டம்

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதி தேரோட்டம்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

5
15 hrs 52 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved