Also Watch
Read this
By: Web Team

திருச்செந்தூர் அருகே தேரிகுடியிருப்பு பகுதியில் உள்ள கற்குவேல் அய்யனார் கோயிலில் கள்ளர் வெட்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.கற்குவேல் அய்யனாரின் போர்ப்படை தளபதியான வன்னியராஜா கள்ளனாக பாவிக்கப்பட்ட செவ்விளநீரை வெட்டும் நிகழ்வினை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்து சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து தேங்காய் மற்றும், இளநீர் சிந்திய மணலை பக்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு வீட்டிற்கு எடுத்து சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved