news-tamil-logo

3/23/2026, 11:33:44 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews உலக்கை அருவி பகுதியில் காட்டாற்று வெள்ளம்... கரையோரம் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதம்
tv

Also Watch

tv

Read this

உலக்கை அருவி பகுதியில் காட்டாற்று வெள்ளம்... கரையோரம் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதம்

பெருந்தலை காடு, கன்னியாகுமரி

Posted on: Apr 24, 2025 01:51 PM

66

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
50

கனமழை காரணமாக குமரி மாவட்டம் உலக்கை அருவி பகுதியில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், பெருந்தலை காடு பகுதியில் கரையோரம் பயிரிடப்பட்டிருந்த அனைத்து வாழை மரங்களும் சாய்ந்தன.


குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கோடை மழை பரவலாக அனைத்து பகுதிகளிலும் பெய்து வருகிறது.

குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான பெருந்தலை காடு, கடுக்கரை, காட்டுப்புதூர், கீரிப்பாறை, உள்ளிட்ட பகுதிகளில் மாலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீக்கரையாக்கப்பட்ட யூத சமூக ஆம்புலன்ஸ்கள்

0
6 hrs 57 mins agoshare
lONDON








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved