news-tamil-logo

3/21/2026, 11:50:46 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews புனித கண்பிரகாசியாள் ஆலய திருவிழா கொடியேற்றம்.. புனிதப்படுத்தி ஆசிர்வதித்து கொடியேற்றிய பங்குத்தந்தை
tv

Also Watch

tv

Read this

புனித கண்பிரகாசியாள் ஆலய திருவிழா கொடியேற்றம்.. புனிதப்படுத்தி ஆசிர்வதித்து கொடியேற்றிய பங்குத்தந்தை

குரும்பூர் - தூத்துக்குடி

Posted on: Dec 05, 2024 07:57 AM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
19

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே குரும்பூர் புனித கண்பிரகாசியாள் ஆலய திருவிழா, கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

பங்குத்தந்தை ராஜேஷ் தலைமையில், பங்குத்தந்தை பபிஷ்டன் கொடியை புனிதப்படுத்தி ஆசிர்வதித்து கொடியேற்றி திருப்பலியை நடத்தினார்.

இதில் பங்குத்தந்தை உபட்டஸ் மற்றும் பங்கு மக்கள் திரளாக கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
7 hrs 9 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved