news-tamil-logo

3/15/2026, 11:12:10 PM

news-tamil-logo
more
Home districtnews பட்டாசு ஆலை வெடி விபத்து - ஒருவர் உயிரிழப்பு.. 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி
tv

Also Watch

tv

Read this

பட்டாசு ஆலை வெடி விபத்து - ஒருவர் உயிரிழப்பு.. 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி

விருதுநகர், கோவில் புலிகுத்தி

Posted on: Feb 06, 2025 04:33 AM

40

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
23

விருதுநகர் அருகே கோவில் புலி குத்தி பகுதியில் இயங்கி வந்த பட்டாசு ஆலை வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான ஆலையில், வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடந்து கொண்டிருந்த போது,

திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்ட அறைகள் சேதமடைந்தன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
8 hrs 41 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved