news-tamil-logo

3/19/2026, 10:35:35 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வெண்ணாற்றில் குறைந்து அளவு செல்லும் தண்ணீர்.. பாசன வாய்க்காலில் தண்ணீர் செல்லாததால் விவசாயிகள் வேதனை
tv

Also Watch

tv

Read this

வெண்ணாற்றில் குறைந்து அளவு செல்லும் தண்ணீர்.. பாசன வாய்க்காலில் தண்ணீர் செல்லாததால் விவசாயிகள் வேதனை

விவசாயிகள் வேதனை

Posted on: Sep 11, 2024 12:21 PM

11

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திருவாரூர் அருகே வெண்ணாற்றில் இருந்து பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் பாயாமல் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் அரிச்சந்திரபுரம், அன்னுகுடி, கொத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நேரடி விதைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் வெண்ணாற்றில் குறைந்தளவு தண்ணீர் செல்வதால், பாசன வாய்க்காலில் தண்ணீர் வராமல் நெற்பயிர்கள் கருகும் நிலை உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

மேலும் ஏக்கருக்கு உழவு அடிப்பதற்கு 3,600 ரூபாய் மற்றும் விதை நெல்லுக்கு 1,600 ரூபாய் செலவு செய்துள்ளதாக கூறும் விவசாயிகள், வெண்ணாற்றில் கூடுதல் தண்ணீர் திறந்து விட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

1
24 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved