news-tamil-logo

3/15/2026, 6:20:01 PM

news-tamil-logo
more
Home districtnews உணவகங்களில் வசூல் செய்த போலி உணவு பாதுகாப்பு அதிகாரி... கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைப்பு
tv

Also Watch

tv

Read this

உணவகங்களில் வசூல் செய்த போலி உணவு பாதுகாப்பு அதிகாரி... கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைப்பு

ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்

Posted on: Apr 08, 2025 07:40 AM

33

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
28

திண்டுக்கலில் உணவகங்களில் வசூல் செய்து வந்த போலி உணவு பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டார்.

மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் பிரியாணி கடை உரிமையாளரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய அந்த நபர்,

உணவகம் அருகில் நிற்பதாகவும் வாகனத்திற்கு டீசல் நிரப்ப 500 ரூபாயை டிரைவரிடம் கொடுத்தனுப்புமாறும் கோரியுள்ளார்.

இது தொடர்பாக அவர் புகார் அளித்ததை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர் கையும் களவுமாக பிடிபட்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
3 hrs 49 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved