news-tamil-logo

3/14/2026, 11:57:58 PM

news-tamil-logo
more
Home districtnews கடன் தொகையை திருப்பி கொடுக்காததால் ஆத்திரம்.. 4 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார்
tv

Also Watch

tv

Read this

கடன் தொகையை திருப்பி கொடுக்காததால் ஆத்திரம்.. 4 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார்

இளைஞரை தாக்கிய 3 பேர்

Posted on: Mar 26, 2025 05:48 AM

17

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
இளைஞரை தாக்கிய 3 பேர்

திண்டுக்கல் அருகே கொடுக்கல் வாங்கல் தகராறில் இளைஞரை 3 பேர் சேர்ந்து முதுகில் குத்தியும் காலால் எட்டி உதைத்தும் தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

வேடசந்தூர் தனியார் நூற்பாலையில் பணிபுரியும் ஆரோக்கியசாமி தனது நண்பரான வடமதுரையை சேர்ந்த கிருஷ்ணனிடம் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு 8 ஆயித்து 500 ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.

கொடுத்த பணத்தை பலமுறை கேட்டும் கொடுக்காததால் ஆத்திரமடைந்த கிருஷ்ணன் தனது நண்பர்களான சண்முகம், அருள்ராஜூடன் சேர்ந்து ஆரோக்கியசாமியை அடித்து உதைத்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 4 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
8 hrs 4 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved