news-tamil-logo

3/21/2026, 10:58:19 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திறப்பு விழாக்களுக்கு வந்த அமைச்சர் முன்பு வாக்குவாதம்... அங்கன்வாடி, மேல்நிலை நீர் தேக்க தொட்டி திறப்பு
tv

Also Watch

tv

Read this

திறப்பு விழாக்களுக்கு வந்த அமைச்சர் முன்பு வாக்குவாதம்... அங்கன்வாடி, மேல்நிலை நீர் தேக்க தொட்டி திறப்பு

சாத்தூர், விருதுநகர்

Posted on: Apr 19, 2025 01:37 AM

24

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
2

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் முன்பு திமுக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு நிலவியது.

இருக்கன்குடியில் அங்கன்வாடி மையமும், நத்தத்துப்பட்டியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியையும் திறந்து வைக்க அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் சென்றார்.

அப்போது, முதலில் எதை திறக்க வேண்டும் என்பதில் நிர்வாகிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அவர்களை சமாதானம் செய்த அமைச்சர் முதலில் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார்.

இதனையடுத்து மேல்நிலை நீர் தேக்க தொட்டியை திறந்து வைக்க சென்ற இடத்திலும், அமைச்சர் வருவதை தனக்கு முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என கூறி நிர்வாகிகள் வாக்குவாதம் செய்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 17 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved