news-tamil-logo

3/15/2026, 9:07:06 AM

news-tamil-logo
more
Home districtnews சபரிமலை சீசன் காரணமாக நேந்திரன் வாழை விலை உயர்வுகிலோ ரூ.55 முதல் ரூ.60 வரை ஏலம் போன நேந்திரன் வாழை
tv

Also Watch

tv

Read this

சபரிமலை சீசன் காரணமாக நேந்திரன் வாழை விலை உயர்வுகிலோ ரூ.55 முதல் ரூ.60 வரை ஏலம் போன நேந்திரன் வாழை

தென்திருப்பதி நால்ரோடு - கோவை

Posted on: Dec 30, 2024 03:03 AM

80

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
15

சபரிமலை சீசன் காரணமாக, நேந்திரன் வாழை விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் உள்ள தென்திருப்பதி நால்ரோடு அருகே செயல்படும் வாழைக்காய் மண்டியில் கதளி, நேந்திரன், பூவன், தேன் வாழை, செவ்வாழை உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகள் விற்பனைக்கு வந்தன. கதளி கிலோ 30 முதல் 35 ரூபாய் வரையும், நேந்திரன் கிலோ 55 முதல் 57 ரூபாய்வரையும் ஏலம் போனது.

சபரிமலை சீசன் என்பதால் கேரளாவில் நேந்திரன் வாழைக்கு கிராக்கி இருப்பதால் கடந்த 3 வாரங்களாக அதிகபட்சம் கிலோ 60 ரூபாய் வரை விற்பனையாவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
17 hrs 13 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved