news-tamil-logo

3/15/2026, 4:41:04 PM

news-tamil-logo
more
Home districtnews கனமழை காரணமாக வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்.. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
tv

Also Watch

tv

Read this

கனமழை காரணமாக வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்.. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

திருவாரூர் - பூரத்தாழ்வார்குடி

Posted on: Dec 14, 2024 08:19 AM

11

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
24

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழைநீர் புகுந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் உடனடியாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

நன்னிலம் அடுத்த பூரத்தாழ்வார்குடி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனை நேரில் சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, மக்களை முகாம்களில் தங்க ஏற்பாடு செய்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
2 hrs 10 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved