Also Watch
Read this
Posted on: Nov 23, 2025 11:52 AM
By: Web Team

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள சாய் சுருதி ஆசிரமத்தில் புட்டபர்த்தி சாய்பாபாவின் நூற்றாண்டு விழா விமரிசையாக நடைபெற்றது. சாய் பாபாவின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த நான்கு நாட்களாக சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இன்று அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதால் மழையை கூட பொருட்படுத்தாமல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பெற்றுக் கொண்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved