news-tamil-logo

3/15/2026, 10:02:07 AM

news-tamil-logo
more
Home districtnews முன்னாள் அமைச்சர் பேசிக்கொண்டிருந்தபோது இடையூறு.. மதுபோதையில் இருந்த நபர் குறுக்கே பேசி இடையூறு
tv

Also Watch

tv

Read this

முன்னாள் அமைச்சர் பேசிக்கொண்டிருந்தபோது இடையூறு.. மதுபோதையில் இருந்த நபர் குறுக்கே பேசி இடையூறு

ராயபுரம், சென்னை

Posted on: Mar 01, 2025 10:58 AM

8

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
3

சென்னை ராயபுரம் ஜி.எம்.பேட்டை பகுதியில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசிக்கொண்டிருந்தபோது,
மதுபோதையில் இருந்த நபர் குறுக்கே பேசி இடையூறு ஏற்படுத்தியதால் சலசலப்பு ஏற்பட்டது.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை மடக்கி பிடித்த போது, மேடையில் பேசிக் கொண்டிருந்த ஜெயக்குமார் தம்பி அவரை விட்டு விடுங்கள் என்று தனது பரிதாபத்தை காட்டினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சேப்பாக்கம் மைதானத்தில் 'ROAR ’26' தலைப்பில் விழா

0
3 mins agoshare
AR Rahaman








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved