news-tamil-logo

3/16/2026, 1:41:03 AM

news-tamil-logo
more
Home districtnews 12 கோடியை ஏப்பம் விட்டாரா தாளாளர்?.. கல்வித் துறை ஆபிசர் தான் புரோக்கராம்..!
tv

Also Watch

tv

Read this

12 கோடியை ஏப்பம் விட்டாரா தாளாளர்?.. கல்வித் துறை ஆபிசர் தான் புரோக்கராம்..!

GREEN PARK-ன் பச்சை மோசடி.!

Posted on: Sep 20, 2024 08:12 AM

6

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
dharmapuri

பள்ளியில் முதலீடு செய்தால் பங்குத் தொகை பல மடங்கு கிடைக்கும் எனக் கூறி தருமபுரி கிரீன் பார்க் INSTITUTION நிறுவன தாளாளர் 12கோடி ரூபாயை மோசடி செய்ததாக அதிர்ச்சி புகார் எழுந்துள்ளது.

கோடி கோடியாக பணத்தை அடிக்க, வட்டார கல்வி வளர்ச்சி அலுவலரையே புரோக்கராக பயன்படுத்தி வந்தது அம்பலமான நிலையில், வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கிய காவல்துறை, தலைமறைவான தாளாளரை வலைவீசி தேடி வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
11 hrs 10 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved