Also Watch
Read this
Posted on: Dec 18, 2024 06:45 AM
By: Srini Vasan
சென்னை மிண்ட் தெருவில் பட்டப் பகலில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த கொள்ளையர்கள்,
கத்தியைக் காட்டி மிரட்டி, கத்தியால் கைப்பையை அறுத்து எடுத்துச் சென்ற கொள்ளையர்கள்,
பாதிக்கப்பட்ட நபர் புகார் அளிக்காததால், ஹவாலா பணமாக இருக்கலாம் என சந்தேகம்,
ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த 4 பேர், கைப்பையை அறுத்து எடுத்து செல்லும் சிசிடிவி காட்சி.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved