news-tamil-logo

3/15/2026, 7:45:06 PM

news-tamil-logo
more
Home districtnews விவசாய நிலங்கள் வழியாக செல்லும் மின்கம்பங்கள் சேதம்.. எலும்புக்கூடாக காட்சியளிக்கும் மின்கம்பங்களை அகற்ற கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

விவசாய நிலங்கள் வழியாக செல்லும் மின்கம்பங்கள் சேதம்.. எலும்புக்கூடாக காட்சியளிக்கும் மின்கம்பங்களை அகற்ற கோரிக்கை

உத்திரமேரூர், காஞ்சிபுரம்

Posted on: Oct 20, 2024 01:42 PM

11

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
48

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே விவசாய நிலங்கள் வழியாக செல்லும் மின்கம்பங்கள் சேதமடைந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கும் நிலையில், அசம்பாவிதம் நிகழும் முன்பு அவற்றை அகற்றி புதிய மின்கம்பங்களை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆதவப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட வெங்கச்சேரி, பிளாஞ்மேடு பகுதிகளில் விவசாய நிலங்கள் வழியாக செல்லும் மின்கம்பங்களும், மின்மாற்றியும் சேதமடைந்து இரும்புக் கம்பிகள் வெளியே தெரியும் வகையில் எலும்பு கூடாக காட்சியளிக்கின்றன.

மின்கம்பிகளும் தாழ்வாக செல்கின்றன. இதனால் விவசாய நிலங்களுக்கு செல்லவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லவும் அச்சமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
5 hrs 14 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved