news-tamil-logo

3/21/2026, 11:34:16 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews உதவி ஆய்வாளர் மீது வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவு.. உதவி ஆய்வாளர் அந்தோணி திலீபன் மீது வழக்கு பதிய உத்தரவு
tv

Also Watch

tv

Read this

உதவி ஆய்வாளர் மீது வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவு.. உதவி ஆய்வாளர் அந்தோணி திலீபன் மீது வழக்கு பதிய உத்தரவு

கோவில்பட்டி, தூத்துக்குடி

Posted on: Mar 26, 2025 05:19 AM

37

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
19

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சிகரெட் வாங்கியது தொடர்பாக பெண் வியாபாரியிடம் தகராறு செய்த உதவி ஆய்வாளர் அந்தோணி திலீபன் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

உதவி ஆய்வாளருக்கும் பெண்வியாபாரிக்கும் இடையே நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ வெளியான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 53 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved