news-tamil-logo

3/22/2026, 6:35:16 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பட்டியலின மாணவர்கள் தாக்கப்பட்டதாக புகார்.. அரசு பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
tv

Also Watch

tv

Read this

பட்டியலின மாணவர்கள் தாக்கப்பட்டதாக புகார்.. அரசு பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்

கிராம மக்கள் போராட்டம்

Posted on: Sep 19, 2024 05:19 AM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
thiruvallur

திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பட்டியலின மாணவர்கள் தாக்கப்பட்டதாக கூறி, அரசு பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த பிரச்சனை பல ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக போலீசாரிடம் கூறிய மக்கள், தீர்வு எட்டினால் மட்டுமே சிறைபிடிக்கப்பட்ட பேருந்தை விடுவிப்பதாக தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

0
2 hrs 10 mins agoshare
Ronaldo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved