news-tamil-logo

3/22/2026, 4:01:31 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சான்றிதழ் வழங்காமல் கல்லூரி நிர்வாகம் இழுத்தடிப்பு
tv

Also Watch

tv

Read this

சான்றிதழ் வழங்காமல் கல்லூரி நிர்வாகம் இழுத்தடிப்பு

கடையம் - தென்காசி

Posted on: Dec 11, 2025 06:12 AM

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNL Student protest

தென்காசி மாவட்டம் கடையம் அருகே சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பதாகக் கூறி, கேரளாவை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்லூரி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடையத்தில் இருந்து ராம்நகர் செல்லும் சாலையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் கேரளாவை சேர்ந்த 11 மாணவ, மாணவிகள் பயின்றுள்ளனர். இவர்கள் படிப்பை முடித்து சான்றிதழ் கேட்டபோது, கூடுதலாக 50 ஆயிரம் முதல் 4 லட்சம் ரூபாய் வரை கல்லூரி நிர்வாகத்தினர் கேட்டு மிரட்டுவதாக கூறி, பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 20 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved