Also Watch
Read this
By: Web Team

தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் திமுக அரசு அடக்குமுறையை கையாண்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டினார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஓபிஎஸின் கருத்துக்கள் அவரது இயலாமையை காட்டுவதாகவும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை என்றும் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved