news-tamil-logo

3/18/2026, 11:46:04 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வகுப்பறையில் மயங்கி விழுந்து 8-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு.. இதயநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த மாணவன்
tv

Also Watch

tv

Read this

வகுப்பறையில் மயங்கி விழுந்து 8-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு.. இதயநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த மாணவன்

தச்சன்குறிச்சி - திருச்சி

Posted on: Nov 26, 2024 07:06 AM

21

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தச்சன்குறிச்சி - திருச்சி

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே 8ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவன் வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தச்சன்குறிச்சி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த முருகானந்தம் மகன் வெற்றிவேலனுக்கு, இதய நோய் பாதிப்பு காரணமாக சிறுவயதில் இருந்தே சிகிச்சை பெற்று வந்த நிலையில், பள்ளிக்கு சென்ற அவர் திடீரென வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

46
27 mins agoshare
iran isrealbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved