Also Watch
Read this
By: Web Team

செங்கல்பட்டில்,நாட்டியத்துறையில் பத்மஸ்ரீ விருது பெற்ற தண்டாயுதபாணி பிள்ளையின் 104 ஆவது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாணவி ஒருவர் பரதநாட்டியமாடி தனது கால்கள் மூலமாக சிம்ம உருவத்தை வரைந்து சாதனை படைத்தனர். சாதனை நிகழ்த்திய மாணவிக்கு தர்மபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் விருதுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved