Also Watch
Read this
By: Web Team

தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் செல்போன் கடையில் 5 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிய ஊழியரை போலீஸார் தேடி வருகின்றனர்.
பேருந்து நிலையம் அருகில் செல்போன் கடை வைத்துள்ள தினேஷ் என்பவர் செல்போன் வாங்குவதற்காக கடையில் 5 லட்சத்து 40 ஆயிரம் பணம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
அங்கு வேலை பார்த்து வந்த கார்த்திக் என்பவர் தினேஷ் குமார் வெளியில் சென்றிருந்த போது பணத்தை திருடி சென்றது கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved