தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம், சாலையோரம் வந்து கொண்டிருந்த மாட்டின் மீது மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மாட்டின் மீது மோதிய வேகத்தில் இருசக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டு, அதில் இருந்த இரண்டு பேர் படுகாயம் அடைந்த நிலையில், மாட்டிற்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.இதையும் படியுங்கள் : பேருந்தில் பயணிகளை ஏற்றி கொண்டு ஓட்டுநர் அட்ராசிட்டி... பேருந்து நிலையத்தையே சுற்றி சுற்றி வந்த ஓட்டுநர்