news-tamil-logo

3/21/2026, 11:29:55 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தனியார் உடை மாற்றும் அறையில் சிசிடிவி கேமரா.. பெண் அளித்த புகாரின் பேரில் இருவர் கைது
tv

Also Watch

tv

Read this

தனியார் உடை மாற்றும் அறையில் சிசிடிவி கேமரா.. பெண் அளித்த புகாரின் பேரில் இருவர் கைது

ராமேஸ்வரம் , ராமநாதபுரம்

Posted on: Dec 25, 2024 06:13 AM

33

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
21

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தனியார் உடை மாற்றும் அறையில் சிசிடிவி கேமரா பொருத்தியதாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராமேஸ்வரம் டி.எஸ்.பி. சாந்தமூர்த்தி, தனியார் உடை மாற்றும் அறையில் சிசிடிவி கேமரா இருப்பதாக பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் அங்கு ஆய்வு செய்ததில் கேமரா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 49 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved