Also Watch
Read this
Posted on: Jan 06, 2026 03:19 PM
By: Manigandan Raja

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே செல்போன் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர் சாவகாசமாக திருடிச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 5 போன்கள் மற்றும் 35 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போனதாக உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved