Also Watch
Read this
By: Web Team

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் எஸ்ஐஆர் படிவங்களை பதிவேற்றும் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த பிஎல்ஓ திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, 108 ஆம்புலன்ஸுக்கு அலுவலர்கள் தகவல் தெரிவித்து வரவழைத்து, முதலுதவி சிகிச்சை அளித்தனர். சிறிது நேர ஓய்வுக்கு பிறகு உடல்நலம் தேறிய அவர், மீண்டும் பணியில் ஈடுபட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved