Also Watch
Read this
By: Web Team

இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், மதுரை ஆதீனத்திற்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது.
இந்த வழக்கு விசாரணையின் போது, கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி இருப்பதால் மதுரை ஆதினத்திற்கு முன்ஜாமீன் வழங்க கூடாது என்றும், அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved