அதிமுக முன்னாள் கவுன்சிலர் மனைவி மரண வழக்கில் பகீர் திருப்பம். கார் ஓட்டுநரை வைத்து மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கொடூரம். தாயை இழந்த துக்கத்தில் கதறி அழுத மகனை சமாதானம் செய்த கொலைகார தகப்பன். மனைவியின் கதையை முடித்துவிட்டு நீலிக்கண்ணீர் வடித்து ஆக்டிங் செய்த அதிமுக பிரமுகர் சிக்கியது எப்படி? கார் ஓட்டுநர் வாக்குமூலத்தில் கூறியது என்ன?இதையும் பாருங்கள் - Nigazh Thagavu | கொழுந்தனுடன் ஆபாச CHATTING - நடுரோட்டில் கணவன் செய்த கொடூரம் | Today Crime News