news-tamil-logo

3/16/2026, 3:18:33 AM

news-tamil-logo
more
Home districtnews பெருமாள் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் பஜனை பூஜை.. சபரிமலை யாத்திரை செல்லும் 500 பக்தர்கள் பங்கேற்
tv

Also Watch

tv

Read this

பெருமாள் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் பஜனை பூஜை.. சபரிமலை யாத்திரை செல்லும் 500 பக்தர்கள் பங்கேற்

செட்டியப்பனூர் - திருப்பத்தூர்

Posted on: Dec 17, 2024 06:42 AM

8

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
15

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே செட்டியப்பனூரில் உள்ள பெருமாள் கோவிலில் ஐயப்ப பக்தர்களின் கன்னி பூஜை மற்றும் பஜனை பூஜை நடைபெற்றது.

மாலை அணிந்து சபரிமலைக்கு யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்கள் 500-க்கும் மேற்பட்டோர் பூஜையில் கலந்து கொண்ட நிலையில், சபரிமலை சன்னிதானம் போன்று வடிவமைத்திருந்தது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
12 hrs 47 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved