Also Watch
Read this
By: Web Team

ஈரோடு அருகே அனுமதியின்றி கிராவல் மண் கடத்தி விற்பனை செய்ய முயன்றதாக, நில உரிமையாளர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். நிச்சாம்பாளையத்தை சேர்ந்த ராஜேஷ்குமார், சக்திவேல் ஆகியோர் கைதான நிலையில், அவர்களிடம் இருந்து 4 யூனிட் கிராவல் மண் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved