பெரம்பலூர் கோரையாற்றின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை எழுந்தது. இதில் பங்கேற்ற விவசாயிகள் கோரையாற்றின் வழியாக வீணாக கடலில் கலக்கும் தண்ணீரைத் தேக்க கோரை ஆற்றின் குறுக்கே அணைகட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.