news-tamil-logo

3/15/2026, 9:20:47 AM

news-tamil-logo
more
Home districtnews கோடைக்காலம் நெருங்குவதால் அதிகரிக்கும் குடிநீர் தேவை... நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் குழாய்களை அமைக்க கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

கோடைக்காலம் நெருங்குவதால் அதிகரிக்கும் குடிநீர் தேவை... நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் குழாய்களை அமைக்க கோரிக்கை

செங்கல்பட்டு

Posted on: Mar 28, 2025 01:58 AM

32

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
5

நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குடிநீர் குழாய்களை அமைக்குமாறு நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் நிலையில், ஒரு சில இடங்களில் மட்டுமே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதாக சொல்லப்படுகிறது.

எனவே நிலைமையை கருத்தில் கொண்டு கூடுதல் குடிநீர் குழாய்களை அமைத்திட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

234 தொகுதிகளிலும் தனித்து போட்டி? - ட்விஸ்ட் அடித்த வேல்முருகன்

0
8 mins agoshare
TVK Velmuruganbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved