news-tamil-logo

3/15/2026, 9:48:55 PM

news-tamil-logo
more
Home districtnews சிகிச்சை முடிந்து காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் டிஸ்சார்ஜ்.. பூங்கொத்து கொடுத்து 2 பேரையும் வழியனுப்பிய எஸ்பி, டிஎஸ்பி
tv

Also Watch

tv

Read this

சிகிச்சை முடிந்து காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் டிஸ்சார்ஜ்.. பூங்கொத்து கொடுத்து 2 பேரையும் வழியனுப்பிய எஸ்பி, டிஎஸ்பி

நாமக்கல்

Posted on: Oct 05, 2024 05:55 AM

11

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
20

கொள்ளையன் தாக்கியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாமக்கல் அருகே நடைபெற்ற என்கவுன்ட்டரின்போது கேரள ஏ.டி.எம். கொள்ளையன் தாக்கியதில் காயமடைந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காவல் ஆய்வாளர் தவமணி, உதவி ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இதையடுத்து, நாமக்கல் மாவட்ட எஸ்.பி. ராஜேஷ் கண்ணன், டி.எஸ்.பி. இமயவர்மன் உள்ளிட்ட போலீஸாரும், நகர முக்கிய பிரமுகர்களும் சால்வை மற்றும் மாலை அணிவித்தும், இனிப்பு ஊட்டியும் உற்சாக வரவேற்பு அளித்து, இருவரையும் வீட்டுக்கு வழியனுப்பி வைத்தனர். 

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
7 hrs 18 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved