news-tamil-logo

3/19/2026, 8:27:53 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ரத்து செய்யப்பட்ட பட்டா.. கண்டித்து ஆதி திராவிட மக்கள் சாலைமறியல் போராட்டம்
tv

Also Watch

tv

Read this

எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ரத்து செய்யப்பட்ட பட்டா.. கண்டித்து ஆதி திராவிட மக்கள் சாலைமறியல் போராட்டம்

மக்கள் சாலைமறியல்

Posted on: Mar 06, 2025 04:29 PM

22

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
39

புதுக்கோட்டை அருகே எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பட்டா ரத்து செய்யப்பட்டதை கண்டித்து ஆதிதிராவிட மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கீழவிளாங்குடியில் வசிக்கும் ஆதி திராவிட மக்கள் 192 பேருக்கு 1990-ல் பட்டா வழங்கப்பட்ட நிலையில், 135 பேர் வீடு கட்டி குடியிருக்கும் நிலையில்,

மீதமுள்ள 57 பேருக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்து, வேறு நபர்களுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள் : திருமணம் செய்து கொள்வதாக கூறி மாமன் மகளுடன் உறவு... வேறொரு பெண்ணுடன் மனமுடிக்க முயன்ற ஆசாமி கைது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுகவில் மூன்றாவது நாளாக நேர்காணல்

0
1 min agoshare
cm interviewbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved