news-tamil-logo

3/21/2026, 11:49:20 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கழிவுநீர் தொட்டி அமைக்க பள்ளம் தோண்டிய போது விபத்து.. மண் சரிவு ஏற்பட்டு கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி மீட்பு
tv

Also Watch

tv

Read this

கழிவுநீர் தொட்டி அமைக்க பள்ளம் தோண்டிய போது விபத்து.. மண் சரிவு ஏற்பட்டு கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி மீட்பு

ஆம்பூர், திருப்பத்தூர்

Posted on: Dec 05, 2024 06:21 AM

30

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
09

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கழிவு நீர் தொட்டி அமைப்பதற்காக பள்ளம் தோண்டியபோது மண் சரிந்து அருகில் உள்ள 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளியை தீயணைப்பு வீரர்கள் பத்திராக மீட்டனர்.

பைசூர் ரஹ்மான் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கழிவுநீர் தொட்டி கட்டுவதற்காக சுப்பிரமணி என்பவர் பள்ளம் தோண்டிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
7 hrs 8 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved