Also Watch
Read this
By: Web Team

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கார் மோதியதில் பைக்கில் சென்ற மூவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், பைக் தீப்பற்றி எரிந்து எலும்புக் கூடானது.
கட்டிகானப்பள்ளி கிராமத்தை சேர்ந்த குமார், தனது பைக்கில் இரு பெண்களுடன் கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பின்னால் வேகமாக வந்த கார் மோதியதில் மூவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
அதோடு, சாலையில் விழுந்த பைக் அவ்வழியாக சென்ற லாரியில் சிக்கி இழுத்து செல்லப்பட்டு தீப்பற்றி எரிந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved