news-tamil-logo

3/14/2026, 11:09:53 PM

news-tamil-logo
more
Home districtnews மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வசித்து வரும் இளம்பெண்.. அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வசித்து வரும் இளம்பெண்.. அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என கோரிக்கை

இளம்பெண் கோரிக்கை

Posted on: Sep 25, 2024 06:24 AM

24

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வசித்து வரும் இளம்பெண், அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கணவர் இறந்ததாக கூறும் இளம்பெண், வருமானம் இல்லாமல் இரு குழந்தைகளுடன் சிரமப்படுவதாக தெரிவித்தார்.

மேலும் இரு குழந்தைகளில், ஒரு குழந்தை மாற்றுத்திறனாளியாக இருப்பதால் எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் குழந்தையை பார்த்துக் கொள்வதிலேயே நேரம் செலவிடுவதாகவும், இதனை அரசு கவனத்தில் கொண்டு உதவ வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
7 hrs 16 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved