news-tamil-logo

3/14/2026, 7:38:35 PM

news-tamil-logo
more
Home districtnews நீட் தேர்வுக்கு பயின்று வந்த மாணவி தற்கொலை.. பாரா மெடிக்கல் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவி புனிதா
tv

Also Watch

tv

Read this

நீட் தேர்வுக்கு பயின்று வந்த மாணவி தற்கொலை.. பாரா மெடிக்கல் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவி புனிதா

போடிநாயக்கன்பட்டி, சேலம்

Posted on: Jan 24, 2025 07:24 PM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
போடிநாயக்கன்பட்டி, சேலம்

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நீட் தேர்வுக்கு பயின்று வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போடிநாயக்கன்பட்டியை சேர்ந்த புனிதா என்ற மாணவி கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெறாததால், தனியார் கல்லூரியில் சேர்ந்து தொடர்ந்து பயிற்சி பெற்று வந்தார்.

இதனிடையே பாரா மெடிக்கல் தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில் அரசு கல்லூரியில் சீட் கிடைக்காததால் புனிதா மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், புனிதா இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
3 hrs 44 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved