Also Watch
Read this
By: Web Team

நாகையில் திரளான கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக சென்று இனிப்புகளை வழங்கி கொண்டாடிய நிலையில் கிறிஸ்துமஸ் விழா களைக்கட்டியது. சாண்டா கிளாஸ் தொப்பியை தலையில் அணிந்து கொண்டு கிறிஸ்தவர்கள் உற்சாகமாக நடனமாடியவாறு சென்றனர். புதிய பேருந்து நிலையம், பப்ளிக் ஆபீஸ் ரோடு, கொட்டு பாளையத்தெரு, ஜெகநாதபுரம் உள்ளிட்ட நாகை நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று சியோன் பேராலயத்தை சென்றடைந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved