Also Watch
Read this
By: Web Team

கரூர் அருகே தரகம்பட்டியில் உள்ள கோயிலிலேயே தங்கி 45 ஆண்டுகளாக துறவியாக வாழ்ந்த சாமியார் உயிரிழந்த நிலையில், அவரது உடலை கோயிலுக்கு அருகிலேயே அடக்கம் செய்யக் கூடாது என போலீசார் தடுத்ததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோயில் உள்ள இடம் தனக்கு சொந்தமானது என ஒய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் புகார் அளித்ததையடுத்து, சாமியார் மாணிக்கவேலின் உடலை அங்கிருந்து கொண்டு செல்லுமாறு போலீசார் கூறியதால், ஒருதலைபட்சமாக செயல்படுவதாக ஊர்மக்கள் குற்றம்சாட்டினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved